இளம் தொழில்முனைவோர், சமூக ஆர்வலர்களை தேடும் அண்ணாமலை | புதிய அரசியல் திட்டம்
புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் அண்ணாமலை, கட்சியின் அமைப்பு கட்டமைப்பில் இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, 50 வயதிற்குட்பட்ட தொழில்முனைவோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் ஈடுபாடு கொண்ட இளைஞர்களை மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகளுக்கு தேர்வு செய்யும் எண்ணம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்திற்கு திரும்பிய பின்னர் ஆதரவாளர்களுக்கான அரசியல் மற்றும் நிர்வாக பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறை தலைவர்களை முன்னிறுத்தும் இந்த முயற்சி, தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
14 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
14 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
15 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்