உடனடி செய்தி

இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா!!!

இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா!!!
இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருக்கிறது இந்தியா. இதற்காக சுமார் 5,400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரஷ்ய மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை இஸ்ரேலிடமிருந்தே வாங்குகிறது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 7 கப்பல்களுக்கு பாதுகாப்பு ஏவுகணை கருவிகளை வாங்க இஸ்ரேலின் (Israel Aerospace Industries) இஸ்ரேல் ஏரோ ஸ்பைஸ் நிறுவனத்திடம் வாங்க கையெழுத்து அகியுள்ளதாக தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்