உடனடி செய்தி

இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா!!!

இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா!!!
இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருக்கிறது இந்தியா. இதற்காக சுமார் 5,400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரஷ்ய மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை இஸ்ரேலிடமிருந்தே வாங்குகிறது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 7 கப்பல்களுக்கு பாதுகாப்பு ஏவுகணை கருவிகளை வாங்க இஸ்ரேலின் (Israel Aerospace Industries) இஸ்ரேல் ஏரோ ஸ்பைஸ் நிறுவனத்திடம் வாங்க கையெழுத்து அகியுள்ளதாக தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்