இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா!!!
இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருக்கிறது இந்தியா. இதற்காக சுமார் 5,400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ரஷ்ய மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை இஸ்ரேலிடமிருந்தே வாங்குகிறது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான 7 கப்பல்களுக்கு பாதுகாப்பு ஏவுகணை கருவிகளை வாங்க இஸ்ரேலின் (Israel Aerospace Industries) இஸ்ரேல் ஏரோ ஸ்பைஸ் நிறுவனத்திடம் வாங்க கையெழுத்து அகியுள்ளதாக தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் லட்டு மோசடி ₹3.4 கோடி | 6 பேர் சஸ்பெண்ட்
2 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. பிளவு தீவிரம்: எம்.எல்.ஏ.க்கள் ‘டிமாண்ட்’ உயர்வு
2 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் ஆலோசனைக்கு பின்: சதீசன் முதல்வர்
2 மணி நேரங்கள் முன்பு
அமைச்சர் பதவி டீல்: வேலுமணி 8 கோரிக்கை – விஜய் 5க்கு மட்டுமே ஒப்புதல்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்