இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களின் முகத்தை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை அறிமுக படுத்தித்தினார் செங்கோட்டையன்
சென்னை: அசோக் நகர் பள்ளியில்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் " Face Reading Technology மாணவ, மாணவிகளின் முகத்தை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை" இன்று சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்தார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன்.
தமிழகத்தில் சிறப்பாக அதிமுகவில் செயல்பட்டுவரும் அமைச்சர்களில் முக்கிய பங்கு இவருக்கு உள்ளது.
தமிழக கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் மாணவர்களின் வருகை போலவே ஆசிரியர்களின் வருகையும் உறுதி செய்யப்பட்டால் மிகவும் மகிழ்ச்சி.
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
19 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
19 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
19 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்