உடனடி செய்தி

இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களின் முகத்தை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை அறிமுக படுத்தித்தினார் செங்கோட்டையன்

இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களின் முகத்தை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை அறிமுக படுத்தித்தினார் செங்கோட்டையன்
சென்னை: அசோக் நகர் பள்ளியில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் " Face Reading Technology மாணவ, மாணவிகளின் முகத்தை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை" இன்று சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்தார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன். தமிழகத்தில் சிறப்பாக அதிமுகவில் செயல்பட்டுவரும் அமைச்சர்களில் முக்கிய பங்கு இவருக்கு உள்ளது. தமிழக கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் மாணவர்களின் வருகை போலவே ஆசிரியர்களின் வருகையும் உறுதி செய்யப்பட்டால் மிகவும் மகிழ்ச்சி.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்