இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சந்தைகள் இந்திய வேளாண் மற்றும் மீன் பொருட்களுக்கு அதிக மதிப்பையும், கூடுதல் வருமானத்தையும் வழங்கும் என அவர் கூறினார். தற்போது இந்தியா 55 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வேளாண் மற்றும் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
வரும் ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய இறக்குமதி 2 டிரில்லியன் டாலராக உயரும் நிலையில், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் எனவும், மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமானதாகவும் அவர் விளக்கினார்.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு வருமான உயர்வு தரும்: பியுஷ் கோயல்
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்