இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சந்தைகள் இந்திய வேளாண் மற்றும் மீன் பொருட்களுக்கு அதிக மதிப்பையும், கூடுதல் வருமானத்தையும் வழங்கும் என அவர் கூறினார். தற்போது இந்தியா 55 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வேளாண் மற்றும் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
வரும் ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய இறக்குமதி 2 டிரில்லியன் டாலராக உயரும் நிலையில், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் எனவும், மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமானதாகவும் அவர் விளக்கினார்.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு வருமான உயர்வு தரும்: பியுஷ் கோயல்
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
17 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
17 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
17 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்