பொங்கல் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் - கஜா புயலால் நாசம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு கஜா புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கஜா புயலில் சிக்கி செங்கரும்புகள் சாய்ந்துள்ளதால் பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கரும்பு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்