உடனடி செய்தி

பொங்கல் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் - கஜா புயலால் நாசம் 

பொங்கல் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் - கஜா புயலால் நாசம் 
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு கஜா புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கஜா புயலில் சிக்கி செங்கரும்புகள் சாய்ந்துள்ளதால் பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கரும்பு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்