உடனடி செய்தி

விடிந்தது புதிய காஷ்மீர் 35 ஏ-ஐ மற்றும் 370-ஐ ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் அவரச ஆலோசனை

விடிந்தது  புதிய காஷ்மீர் 35 ஏ-ஐ மற்றும் 370-ஐ ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் அவரச ஆலோசனை

புதுடில்லி : காஷ்மீருக்கு சிறப்பு சலுகை தரும் சட்டப்பிரிவு 35 ஏ-ஐ மற்றும் 370-ஐ ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்தார்.

காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் பகல் 12 மணியளவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=pZoilXWHKUk

இந்நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு சலுகை தரும் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகளை நீக்கும் மசோதாவை அமித்ஷா ராஜ்யசபாவில் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்தனர். 12 மணிக்கு லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

பாரதிய ஜனதா எம்.பி.,க்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பா.ஜ., கொறடா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்