ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது: பினராயி விஜயனின் இரட்டைவேடம்
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பல இந்து இயக்கங்களின் தலைமையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வேண்டும் என்றே போராட்டத்தை மக்கள் மனதில் விதைத்து போராட வைக்கிறது.
மீண்டும் சாதி ஆதிக்கத்தை முன்னிலை படுத்த, சாதி வாரியாக மக்களை பிளவுபடுத்த, சாதி ஆதிக்கத்தை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு மக்களை ஒன்றிணைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது என்று பினராயி விஜயன்,
கேரள முதலமைச்சர் கூறிவிட்டு மற்றோருபுறம் கேரளா காவலர்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உடைத்து, உதைத்து தள்ளுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்