ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது: பினராயி விஜயனின் இரட்டைவேடம்
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பல இந்து இயக்கங்களின் தலைமையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வேண்டும் என்றே போராட்டத்தை மக்கள் மனதில் விதைத்து போராட வைக்கிறது.
மீண்டும் சாதி ஆதிக்கத்தை முன்னிலை படுத்த, சாதி வாரியாக மக்களை பிளவுபடுத்த, சாதி ஆதிக்கத்தை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு மக்களை ஒன்றிணைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது என்று பினராயி விஜயன்,
கேரள முதலமைச்சர் கூறிவிட்டு மற்றோருபுறம் கேரளா காவலர்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உடைத்து, உதைத்து தள்ளுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
23 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
23 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்