ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது: பினராயி விஜயனின் இரட்டைவேடம்
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பல இந்து இயக்கங்களின் தலைமையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வேண்டும் என்றே போராட்டத்தை மக்கள் மனதில் விதைத்து போராட வைக்கிறது.
மீண்டும் சாதி ஆதிக்கத்தை முன்னிலை படுத்த, சாதி வாரியாக மக்களை பிளவுபடுத்த, சாதி ஆதிக்கத்தை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு மக்களை ஒன்றிணைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது என்று பினராயி விஜயன்,
கேரள முதலமைச்சர் கூறிவிட்டு மற்றோருபுறம் கேரளா காவலர்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உடைத்து, உதைத்து தள்ளுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
18 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
18 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
18 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்