வன்னிய பெண்னை காதலிப்போம், கவுண்டர் பொண்ணை கல்யாணம் செய்வோம், முதலியார் பெண்ணை கட்டியணைப்போம்
சாதியை ஒழிப்போம் என்று சொல்லி வன்னிய பெண்னை காதலிப்போம், கவுண்டர் பொண்ணை கல்யாணம்
செய்வோம், முதலியார் பெண்ணை கட்டியணைப்போம், என்று சாதிமோதல்களை தூண்டும் வகையில் வன்ம கோஷம் போடும் இவர்களை போன்ற ஒரு சில இளைஞர்களின் செயல் மிகவும் கண்டிக்கதக்கது.
இவர்களை தமிழக அரசு உடனே கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்