மத வழிபாட்டு தலங்களுக்கான கட்டட திட்ட அனுமதியில் கலெக்டரின் தடையில்லா சான்று (NOC) தேவையில்லை என தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த அரசாணை அரசியலமைப்புக்கு முரணானது என்றும், சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பிப்ரவரி 20-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
மத வழிபாட்டு கட்டடங்களுக்கு கலெக்டர் NOC தேவையில்லை என்ற அரசாணைக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம்
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்