மத வழிபாட்டு தலங்களுக்கான கட்டட திட்ட அனுமதியில் கலெக்டரின் தடையில்லா சான்று (NOC) தேவையில்லை என தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த அரசாணை அரசியலமைப்புக்கு முரணானது என்றும், சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பிப்ரவரி 20-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
மத வழிபாட்டு கட்டடங்களுக்கு கலெக்டர் NOC தேவையில்லை என்ற அரசாணைக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம்
தொடர்புடைய செய்திகள்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
5 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
5 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
5 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
20 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்