மதுரை ஜீவா நகரில் ஐந்து பள்ளி மாணவர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் தெருக்களில் உலாவிய காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மாணவர்கள் ரவுடிகளாக மாறிக் கொண்டிருப்பது சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து எனக் குற்றம்சாட்டினார்.
அரசு பள்ளிகளின் நிலையும், அங்கு பயிலும் மாணவர்களின் எதிர்காலமும் சீரழிந்து வருவதாக கூறிய அவர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் இந்த விவகாரத்தில் மௌனம் காத்திருப்பது வெட்கக்கேடானது என கடுமையாக சாடினார்.
மதுரை ஜீவா நகர பெட்ரோல் குண்டு சம்பவம்: மாணவர்கள் ரவுடிகளாக மாறுகிறார்களா? – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
14 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
14 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
15 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்