மதுரை ஜீவா நகரில் ஐந்து பள்ளி மாணவர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் தெருக்களில் உலாவிய காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மாணவர்கள் ரவுடிகளாக மாறிக் கொண்டிருப்பது சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து எனக் குற்றம்சாட்டினார்.
அரசு பள்ளிகளின் நிலையும், அங்கு பயிலும் மாணவர்களின் எதிர்காலமும் சீரழிந்து வருவதாக கூறிய அவர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் இந்த விவகாரத்தில் மௌனம் காத்திருப்பது வெட்கக்கேடானது என கடுமையாக சாடினார்.
மதுரை ஜீவா நகர பெட்ரோல் குண்டு சம்பவம்: மாணவர்கள் ரவுடிகளாக மாறுகிறார்களா? – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்