இந்த இரண்டு பாதைகள் இன்றும் உள்ளன, தெப்பகுளத்தில் தண்ணீர் வடபகுதியில் , தென்பகுதியில் சிங்கமுக குழாய், முதலை வாய் குழாய் இதற்கு சாட்சியாக இருக்கிறது.
வைகையிலிருந்து இயற்கையாக தெப்பக்குளத்தில் வந்த பாதையை சரி செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பம்பு செய்து தண்ணீர் கொண்டு வருவதால் கழிவுநீர் சேர்த்து வருகிறது, ஒவ்வொரு முறையும் பம்பு செய்வதற்கு ஆகும் செலவு இல்லாமல் ஆக்கலாம், மதுரை மாநகராட்ச்சி உடனடியாக நடவடிக்கை வேண்டும்.
வைகை நதி மக்கள் இயக்கம்.தலைமை ஒருங்கிணைப்பாளர் M.ராஜன் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்க்கு வைகையாற்றில் இருந்து தண்ணீர்
மதுரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்க்கு வைகையாற்றில் இருந்து தண்ணீர் வரும் போது தெப்பக்குளம் நிறையும் வகையில் அந்த காலத்தில் ஏற்பாடு செய்து இருந்தனர்.
அதற்க்கு அடையாளமாக தெப்பக்குளம் அருகில் உள்ள புன்னவன நாடார் கல்யாண மண்டபம் முன் பழமையான தண்ணீர் வரும் கல்கட்டம் நந்தியோடு இன்றும் இருக்கிறது.
மற்றொரு தண்ணீர் விழும் கட்டிடம் முக்தீஸ்வர் கோயில் கடைசியில் உள்ளது.
இந்த இரண்டு பாதைகள் இன்றும் உள்ளன, தெப்பகுளத்தில் தண்ணீர் வடபகுதியில் , தென்பகுதியில் சிங்கமுக குழாய், முதலை வாய் குழாய் இதற்கு சாட்சியாக இருக்கிறது.
வைகையிலிருந்து இயற்கையாக தெப்பக்குளத்தில் வந்த பாதையை சரி செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பம்பு செய்து தண்ணீர் கொண்டு வருவதால் கழிவுநீர் சேர்த்து வருகிறது, ஒவ்வொரு முறையும் பம்பு செய்வதற்கு ஆகும் செலவு இல்லாமல் ஆக்கலாம், மதுரை மாநகராட்ச்சி உடனடியாக நடவடிக்கை வேண்டும்.
வைகை நதி மக்கள் இயக்கம்.தலைமை ஒருங்கிணைப்பாளர் M.ராஜன்
இந்த இரண்டு பாதைகள் இன்றும் உள்ளன, தெப்பகுளத்தில் தண்ணீர் வடபகுதியில் , தென்பகுதியில் சிங்கமுக குழாய், முதலை வாய் குழாய் இதற்கு சாட்சியாக இருக்கிறது.
வைகையிலிருந்து இயற்கையாக தெப்பக்குளத்தில் வந்த பாதையை சரி செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பம்பு செய்து தண்ணீர் கொண்டு வருவதால் கழிவுநீர் சேர்த்து வருகிறது, ஒவ்வொரு முறையும் பம்பு செய்வதற்கு ஆகும் செலவு இல்லாமல் ஆக்கலாம், மதுரை மாநகராட்ச்சி உடனடியாக நடவடிக்கை வேண்டும்.
வைகை நதி மக்கள் இயக்கம்.தலைமை ஒருங்கிணைப்பாளர் M.ராஜன் தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
23 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
23 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்