உடனடி செய்தி

சமூக வலைதள வீடியோக்கள் பார்த்து பெட்ரோல் குண்டு தாக்குதல் – மதுரையில் பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது

சமூக வலைதள வீடியோக்கள் பார்த்து பெட்ரோல் குண்டு தாக்குதல் – மதுரையில் பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் ஜீவா நகரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை பார்த்து தாக்குதல் நடத்தியதாக பள்ளி மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். முன்விரோதம் மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சிறார்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்ற கவலை மீண்டும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்