உடனடி செய்தி

சமூக வலைதள வீடியோக்கள் பார்த்து பெட்ரோல் குண்டு தாக்குதல் – மதுரையில் பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது

சமூக வலைதள வீடியோக்கள் பார்த்து பெட்ரோல் குண்டு தாக்குதல் – மதுரையில் பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் ஜீவா நகரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை பார்த்து தாக்குதல் நடத்தியதாக பள்ளி மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். முன்விரோதம் மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சிறார்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்ற கவலை மீண்டும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
12 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
12 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்