உடனடி செய்தி

மணிப்பூரில் புதிய அரசு: முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்பு

மணிப்பூரில் புதிய அரசு: முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்பு

மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்து, பாஜ தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது. பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட யும்னம் கெம்சந்த் சிங், கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வர்களாக நெம்சா கிப்ஜென் மற்றும் லோசி திகோ ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மணிப்பூரில் நீண்டகால அரசியல் நிலையற்ற நிலைக்கு முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்