மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்து, பாஜ தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது. பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட யும்னம் கெம்சந்த் சிங், கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வர்களாக நெம்சா கிப்ஜென் மற்றும் லோசி திகோ ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மணிப்பூரில் நீண்டகால அரசியல் நிலையற்ற நிலைக்கு முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மணிப்பூரில் புதிய அரசு: முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்பு
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
11 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
12 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்