காசா பகுதியில் அமைதி மற்றும் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க அமெரிக்கா தலைமையில் சர்வதேச அமைதி வாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவின் பங்கு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வருமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயண தேதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அடுத்த மாதம் இந்த பயணம் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா புனரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்