காசா பகுதியில் அமைதி மற்றும் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க அமெரிக்கா தலைமையில் சர்வதேச அமைதி வாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவின் பங்கு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வருமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயண தேதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அடுத்த மாதம் இந்த பயணம் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா புனரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்