காசா பகுதியில் அமைதி மற்றும் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க அமெரிக்கா தலைமையில் சர்வதேச அமைதி வாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவின் பங்கு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வருமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயண தேதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அடுத்த மாதம் இந்த பயணம் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா புனரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்