மோடி கடவுள் அல்ல, அவரை விமர்சிக்க உரிமை உள்ளது: அசாதுதீன் ஓவைசி
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு பிஜேபி ஆட்சிக்கு வந்தால், தரம் தாழ்ந்து பிரதமரை விமர்சனம் செய்யும் ஓவைசி தெலுங்கானாவில் இருந்து வெளியே ஓடிவிடுவார் என்றார்.
அதற்கு ஓவைசி பதில்:
பிரதமர் நரேந்திர மோடியை பற்றி நாம் எதையும் சொல்லக்கூடாதா? பிரதமர் தன்னை கடவுள் என்று அறிவித்தாரா?அவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் அவரை விமர்சனம் செய்ய அரசியலமைப்பில் இடம் உள்ளது என்கிறார் ஓவைசி
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
23 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
23 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்