மோடி கடவுள் அல்ல, அவரை விமர்சிக்க உரிமை உள்ளது: அசாதுதீன் ஓவைசி
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு பிஜேபி ஆட்சிக்கு வந்தால், தரம் தாழ்ந்து பிரதமரை விமர்சனம் செய்யும் ஓவைசி தெலுங்கானாவில் இருந்து வெளியே ஓடிவிடுவார் என்றார்.
அதற்கு ஓவைசி பதில்:
பிரதமர் நரேந்திர மோடியை பற்றி நாம் எதையும் சொல்லக்கூடாதா? பிரதமர் தன்னை கடவுள் என்று அறிவித்தாரா?அவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் அவரை விமர்சனம் செய்ய அரசியலமைப்பில் இடம் உள்ளது என்கிறார் ஓவைசி
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்