மோடி கடவுள் அல்ல, அவரை விமர்சிக்க உரிமை உள்ளது: அசாதுதீன் ஓவைசி
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு பிஜேபி ஆட்சிக்கு வந்தால், தரம் தாழ்ந்து பிரதமரை விமர்சனம் செய்யும் ஓவைசி தெலுங்கானாவில் இருந்து வெளியே ஓடிவிடுவார் என்றார்.
அதற்கு ஓவைசி பதில்:
பிரதமர் நரேந்திர மோடியை பற்றி நாம் எதையும் சொல்லக்கூடாதா? பிரதமர் தன்னை கடவுள் என்று அறிவித்தாரா?அவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் அவரை விமர்சனம் செய்ய அரசியலமைப்பில் இடம் உள்ளது என்கிறார் ஓவைசி
தொடர்புடைய செய்திகள்
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
19 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
19 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
20 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்