உடனடி செய்தி

காதலனை கொன்று பிரியாணி சமைத்த ஆசை காதலி

காதலனை கொன்று பிரியாணி சமைத்த ஆசை காதலி
மொராக்கோ நாட்டு காதலர்கள் 7ஆண்டு தீவிரமாக காதலித்துவந்தனர் , துபாய் அபுதாபியில் இருவருக்கும் வேலை கிடைத்தது, இருவரும் ஒன்றாக தங்கி வேலைசெய்து வந்தனர். காதலியை விட காதலனுக்கு வயது குறைவு. ஒரு கட்டத்தில் மொராக்கோவில் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்யப்போவதாக காதலன் கூற.... காதலி கதறி அழுதும், மிரட்டியும் பார்த்த காதலி, கடைசியில் கத்தியால் குத்தி கொலை செய்தால். அதுமட்டும் அல்லாமல் காதலனை துண்டு துண்டுடாக வெட்டி பிரியாணி சமைத்து பக்கத்தில் கூலி வேலை செய்யும் பாகிஸ்தான் நாட்டு தொழிலார்களுக்கு கொடுத்து சாப்பிட செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
5 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
5 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
5 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
19 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்