உடனடி செய்தி

காதலனை கொன்று பிரியாணி சமைத்த ஆசை காதலி

காதலனை கொன்று பிரியாணி சமைத்த ஆசை காதலி
மொராக்கோ நாட்டு காதலர்கள் 7ஆண்டு தீவிரமாக காதலித்துவந்தனர் , துபாய் அபுதாபியில் இருவருக்கும் வேலை கிடைத்தது, இருவரும் ஒன்றாக தங்கி வேலைசெய்து வந்தனர். காதலியை விட காதலனுக்கு வயது குறைவு. ஒரு கட்டத்தில் மொராக்கோவில் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்யப்போவதாக காதலன் கூற.... காதலி கதறி அழுதும், மிரட்டியும் பார்த்த காதலி, கடைசியில் கத்தியால் குத்தி கொலை செய்தால். அதுமட்டும் அல்லாமல் காதலனை துண்டு துண்டுடாக வெட்டி பிரியாணி சமைத்து பக்கத்தில் கூலி வேலை செய்யும் பாகிஸ்தான் நாட்டு தொழிலார்களுக்கு கொடுத்து சாப்பிட செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்