காதலனை கொன்று பிரியாணி சமைத்த ஆசை காதலி
மொராக்கோ நாட்டு காதலர்கள் 7ஆண்டு தீவிரமாக காதலித்துவந்தனர் , துபாய் அபுதாபியில் இருவருக்கும் வேலை கிடைத்தது, இருவரும் ஒன்றாக தங்கி வேலைசெய்து வந்தனர்.
காதலியை விட காதலனுக்கு வயது குறைவு. ஒரு கட்டத்தில் மொராக்கோவில் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்யப்போவதாக காதலன் கூற.... காதலி கதறி அழுதும், மிரட்டியும் பார்த்த காதலி, கடைசியில் கத்தியால் குத்தி கொலை செய்தால்.
அதுமட்டும் அல்லாமல் காதலனை துண்டு துண்டுடாக வெட்டி பிரியாணி சமைத்து பக்கத்தில் கூலி வேலை செய்யும் பாகிஸ்தான் நாட்டு தொழிலார்களுக்கு கொடுத்து சாப்பிட செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
21 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
21 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
21 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்