உடனடி செய்தி

மியான்மரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம் : கோல்கட்டா, டாக்காவிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

மியான்மரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம் : கோல்கட்டா, டாக்காவிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அக்யாப் பகுதியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவிலும் உணரப்பட்டன. திடீரென ஏற்பட்ட அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

கடந்த 71 மணி நேரத்தில் மியான்மரில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். அதேபோல் வங்கதேசத்தில் இது இரண்டாவது முறையாக உணரப்பட்ட நிலநடுக்கமாகும். தற்போதுவரை உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்