உடனடி செய்தி

20 கோடி கேட்டு மிரட்டும் சோனியா!!!

20 கோடி கேட்டு மிரட்டும் சோனியா!!!
பணமில்லா வர்த்தகத்தை பாமரர்களும் உபயோகிக்கும் வண்ணம் எளிய செயலியை அறிமுகப்படுத்தி வெற்றிபெற்ற நிறுவனம் PAYTM. இதன் செயலியை அபயோகிக்காதவர்கள் மிகவும் குறைவு. இதன் நிறுவனரை 20 கோடி கேட்டு மிரட்டிய சோனியா, அவரது கணவர் மற்றும் சிலர் அதிரடியாக டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். PAYTM நிறுவனர் விஜய் சேகரிடம் கடந்த 10 வருடங்களாக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சோனியா தவான். இவர் விஜய் சேகரின் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்களை திருடி வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக 20 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். விஜய் சேகரின் புகாரின் பேரில் துப்பறிந்து டெல்லி போலீஸ் சோனியா தவான், அவரது கணவர், PAYTMல் பணிபுரியும் இருவர் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்