லோக்சபாவில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சில எம்பிக்களின் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். பிரதமர் மோடியின் இருக்கையை நோக்கி சில எம்பிக்கள் நகர்ந்ததை நாடு பார்த்ததாகவும், தாக்குதல் சம்பவம் ஏற்படக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பிரதமர் அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரை தாக்க சதி தகவல் : மோடி அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தினேன் – சபாநாயகர் ஓம்பிர்லா
தொடர்புடைய செய்திகள்
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்