உடனடி செய்தி

பிரதமரை தாக்க சதி தகவல் : மோடி அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தினேன் – சபாநாயகர் ஓம்பிர்லா

பிரதமரை தாக்க சதி தகவல் : மோடி அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தினேன் – சபாநாயகர் ஓம்பிர்லா

லோக்சபாவில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சில எம்பிக்களின் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். பிரதமர் மோடியின் இருக்கையை நோக்கி சில எம்பிக்கள் நகர்ந்ததை நாடு பார்த்ததாகவும், தாக்குதல் சம்பவம் ஏற்படக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பிரதமர் அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
18 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
18 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
18 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்