இரு நாட்கள் அரசு முறை பயணமாக மலேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிமை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பியுள்ளார். இந்தப் பயணம் இந்தியா–மலேசியா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மலேசியா அரசு பயணம் நிறைவு: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
14 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
14 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
15 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்