உடனடி செய்தி

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் – பிரதமர் மோடி புகழாரம்

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் – பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி :
தமிழ் கலாசாரத்தின் உன்னத மதிப்புகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் திகழ்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழில் அவர் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில், மனிதகுலத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகளையும், நற்பண்புகளையும் உலகுக்கு வழங்கிய திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.

நல்லிணக்கம், கருணை, அறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் சிந்தனைகள் இன்றும் பொருத்தமானவை என தெரிவித்த பிரதமர், அவரது அறிவுச் செல்வத்தை வெளிப்படுத்தும் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்