உடனடி செய்தி

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் – பிரதமர் மோடி புகழாரம்

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் – பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி :
தமிழ் கலாசாரத்தின் உன்னத மதிப்புகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் திகழ்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழில் அவர் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில், மனிதகுலத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகளையும், நற்பண்புகளையும் உலகுக்கு வழங்கிய திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.

நல்லிணக்கம், கருணை, அறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் சிந்தனைகள் இன்றும் பொருத்தமானவை என தெரிவித்த பிரதமர், அவரது அறிவுச் செல்வத்தை வெளிப்படுத்தும் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
12 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
12 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்