உடனடி செய்தி

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் – பிரதமர் மோடி புகழாரம்

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் – பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி :
தமிழ் கலாசாரத்தின் உன்னத மதிப்புகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் திகழ்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழில் அவர் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில், மனிதகுலத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகளையும், நற்பண்புகளையும் உலகுக்கு வழங்கிய திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.

நல்லிணக்கம், கருணை, அறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் சிந்தனைகள் இன்றும் பொருத்தமானவை என தெரிவித்த பிரதமர், அவரது அறிவுச் செல்வத்தை வெளிப்படுத்தும் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
14 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
14 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
15 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்