உடனடி செய்தி

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் – பிரதமர் மோடி புகழாரம்

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திருவள்ளுவர் – பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி :
தமிழ் கலாசாரத்தின் உன்னத மதிப்புகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் திகழ்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழில் அவர் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில், மனிதகுலத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகளையும், நற்பண்புகளையும் உலகுக்கு வழங்கிய திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.

நல்லிணக்கம், கருணை, அறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் சிந்தனைகள் இன்றும் பொருத்தமானவை என தெரிவித்த பிரதமர், அவரது அறிவுச் செல்வத்தை வெளிப்படுத்தும் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்