உடனடி செய்தி

சென்னை வந்த பிரதமர் மோடி: மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார தொடக்கம்

சென்னை வந்த பிரதமர் மோடி: மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார தொடக்கம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு புறப்பட்டார்.

மாலை 3:15 மணியளவில் பொதுக்கூட்ட மேடையை அடைந்த பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து வைத்து, தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

பிரசார கூட்டம் முடிந்ததும், அவர் மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்