உடனடி செய்தி

சென்னை வந்த பிரதமர் மோடி: மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார தொடக்கம்

சென்னை வந்த பிரதமர் மோடி: மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார தொடக்கம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு புறப்பட்டார்.

மாலை 3:15 மணியளவில் பொதுக்கூட்ட மேடையை அடைந்த பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து வைத்து, தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

பிரசார கூட்டம் முடிந்ததும், அவர் மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்