உடனடி செய்தி

சுதந்திர போராட்ட வீரர் வீர்சாவர்க்கர் பற்றி தவறாக கூறிய ராகுல்காந்தி

சுதந்திர போராட்ட வீரர் வீர்சாவர்க்கர் பற்றி தவறாக கூறிய ராகுல்காந்தி
சுதந்திர போராட்ட வீரர் வீர்சாவர்க்கர் பற்றி தவறான தகவல்களை கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அவர் மீது மும்பை சிவாஜி பார்க் காவல்நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது . சுதந்திர போராட்ட வீரர் வீர்சாவர்க்கரின் வம்சாவளியை சேர்ந்த ரண்ஜீத் சாவர்க்கர் புகார் கொடுத்துள்ளார்: அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்குமாறு கோரி பிரிட்டிஷாருக்கு வீர்சாவர்க்கர் கெஞ்சி மன்னிப்பு கடிதம் எழுதியதாக ராகுல்காந்தி கூறியது. இது மிகவும் தவறான தகவல் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். "நான் மன்னிப்பு கேட்கிறேன், எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன், சிறையில் இருந்து விடுதலை செய்யுங்கள், கைகளை வைத்து, நான் உங்கள் (பிரிட்டிஷ்) கால்களைத் தொடுவேன், சிறையில் இருந்து என்னை விடுதலை செய்யுங்கள்" என்று கெஞ்சியதாக ராகுல் காந்தி பேசியது அவரை அவமான படுத்தும் விதமாக உள்ளது. பிரிட்டிஷாரால் சாவர்க்கர் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, அவரது புகழுக்கு களங்கம் வகையில் தேர்தல் பேரணியில் பேசியதால் ராகுல்காந்தி மீது புகார் கொடுத்திருப்பதாகவும் ரண்ஜீத் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்பு – கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைப்பு
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்பு – கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைப்பு
1 நாட்கள் முன்பு
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை, மே 14க்கு ஆரஞ்சு அலெர்ட்
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை, மே 14க்கு ஆரஞ்சு அலெர்ட்
1 நாட்கள் முன்பு
அ.தி.மு.க. மீண்டும் பிளவா? பழனிசாமி – முன்னாள் அமைச்சர்கள் மோதல் தீவிரம்
அ.தி.மு.க. மீண்டும் பிளவா? பழனிசாமி – முன்னாள் அமைச்சர்கள் மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு
விஜய் மீது போர்ஜரி குற்றச்சாட்டு: ஆதரவு கடிதம் விவகாரத்தில் தினகரன் அதிரடி
விஜய் மீது போர்ஜரி குற்றச்சாட்டு: ஆதரவு கடிதம் விவகாரத்தில் தினகரன் அதிரடி
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்