உடனடி செய்தி

குடியரசு தின விழா: சென்னை மெரினாவில் தேசியக்கொடி ஏற்றினார் கவர்னர் ரவி

குடியரசு தின விழா: சென்னை மெரினாவில் தேசியக்கொடி ஏற்றினார் கவர்னர் ரவி

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தமிழக அரசு சார்பில் காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வருகை தந்த ஆளுநர் ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

முப்படைகள், தமிழக காவல்துறை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவியர் அணிவகுப்பு, அரசுத் துறைகளின் அலங்கார ஊர்திகள் ஆகியவை விழாவை சிறப்பித்தன.

மேலும் தமிழக மற்றும் வெளிமாநில கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
19 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
19 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
19 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்