உடனடி செய்தி

சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் உயர்த்த ஆலோசனை – உயர்நீதிமன்றம் கருத்து கேட்பு

சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் உயர்த்த ஆலோசனை – உயர்நீதிமன்றம் கருத்து கேட்பு

சபரிமலை அய்யப்பன் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து விட்டு, வராமல் போகும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால் கூட்ட நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படுவதோடு, உண்மையில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையும் உருவாகிறது.

இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த, ஆன்லைன் முன்பதிவின் போது வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்துவது மற்றும் தரிசனம் முடிந்த பிறகு ஒரு பகுதி தொகையை திருப்பி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள அரசின் கருத்துகளை தெரிவிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்