உடனடி செய்தி

சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் உயர்த்த ஆலோசனை – உயர்நீதிமன்றம் கருத்து கேட்பு

சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் உயர்த்த ஆலோசனை – உயர்நீதிமன்றம் கருத்து கேட்பு

சபரிமலை அய்யப்பன் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து விட்டு, வராமல் போகும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால் கூட்ட நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படுவதோடு, உண்மையில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையும் உருவாகிறது.

இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த, ஆன்லைன் முன்பதிவின் போது வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்துவது மற்றும் தரிசனம் முடிந்த பிறகு ஒரு பகுதி தொகையை திருப்பி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள அரசின் கருத்துகளை தெரிவிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
2 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்