சபரிமலை விவகாரம்: ராமதாஸ் - அன்புமணி கருத்து வேற்றுமை
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாசுக்கும் அவரது மகன் மருத்துவர் அன்புமணிக்கும் இரு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளது.
மருத்துவர் ராமதாஸ்: சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து மக்களும் மதித்து நடக்கவேண்டும் என்று கூறியுள்ளார்..
மருத்துவர் அன்புமணி: சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் நீதித்துறை தலையீடு இல்லாமல் இருக்கவேண்டும் என்றும் பாரம்பரிய முறைகள் காக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஐயப்பன் கோவில் விவகாரத்தில் இருவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தமிழகத்தில் "மது ஒழிப்பு" போன்ற கொள்கைகளில் மாற்று கருத்து இருக்காது.
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்