பெற்றோரை தவிக்க விட்டால் சம்பளம் கட்!!! அசாம் அரசின் அதிரடி
பெற்றோரையோ அல்லது ஊனமுற்ற சகோதரரையோ சகோதரியையோ நிராதரவாக தவிக்க விடும் அரசு ஊழியரா நீங்கள். அப்படியென்றால் 10 முதல் 15 சதவிகிதம் வரை உங்களின் சம்பளம் குறைக்கப்படும்.
எங்கே இது?
பாஜக தலைமையிலான அசாம் அரசு கொண்டு வந்துள்ள அதிரடி சட்டம் இது . அசாம் நிதித்துறை அமைச்சர் திரு.ஹிமந்தா பிஸ்வா சர்மா இதை அறிவித்துள்ளார்.
யாருக்கு பொருந்தும்?
அசாம் அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.
இந்தியா முழுவதும் இது அறிமுகம் செய்யப்பட வேண்டிய நல்ல சட்டம் என்றே தோன்றுகிறது!!!
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்