உடனடி செய்தி

பெற்றோரை தவிக்க விட்டால் சம்பளம் கட்!!! அசாம் அரசின் அதிரடி

பெற்றோரை தவிக்க விட்டால் சம்பளம் கட்!!! அசாம் அரசின் அதிரடி
  பெற்றோரையோ அல்லது ஊனமுற்ற சகோதரரையோ சகோதரியையோ நிராதரவாக தவிக்க விடும் அரசு ஊழியரா நீங்கள். அப்படியென்றால் 10 முதல் 15 சதவிகிதம் வரை உங்களின் சம்பளம் குறைக்கப்படும். எங்கே இது? பாஜக தலைமையிலான அசாம் அரசு கொண்டு வந்துள்ள அதிரடி சட்டம் இது . அசாம் நிதித்துறை அமைச்சர் திரு.ஹிமந்தா பிஸ்வா சர்மா இதை அறிவித்துள்ளார். யாருக்கு பொருந்தும்? அசாம் அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு இது பொருந்தும். இந்தியா முழுவதும் இது அறிமுகம் செய்யப்பட வேண்டிய நல்ல சட்டம் என்றே தோன்றுகிறது!!!

தொடர்புடைய செய்திகள்

AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 மணி நேரங்கள் முன்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: 16 மொழிகளில் ஆன்லைன் பதிவு
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: 16 மொழிகளில் ஆன்லைன் பதிவு
1 மணி நேரங்கள் முன்பு
கர்நாடகாவில் யானை சண்டை விபத்து: சென்னை பெண் பலி
கர்நாடகாவில் யானை சண்டை விபத்து: சென்னை பெண் பலி
1 மணி நேரங்கள் முன்பு
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்