உடனடி செய்தி

பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பு: திமுக அரசின் கல்விக் கொள்கை தோல்வி – அண்ணாமலை குற்றச்சாட்டு

பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பு: திமுக அரசின் கல்விக் கொள்கை தோல்வி – அண்ணாமலை குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படாததே இதற்குக் காரணம் என்றும், தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து அரசியல் லாபத்திற்காக கொண்டு வரப்பட்ட திமுக அரசின் கல்விக் கொள்கை தோல்வியடைந்ததாகவும் அவர் விமர்சித்தார்.
வரும் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் அரசுப் பள்ளிகளின் தரம் மீட்டெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
20 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
20 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
20 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்