கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டினால் கடுமையாக தண்டிக்கப்படுவர் - கிரண்பேடி
பாண்டிச்சேரியில் கழிவுநீர் கால்வாயில் கடை உரிமையாளர்கள் குப்பை கொட்டினால்
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்
பாண்டிச்சேரியின் முக்கிய சாலைகளிலுள்ள கழிவுநீர் கால்வாய்களை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட போது அவற்றில் இருந்த குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார்.
கனமழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்