உடனடி செய்தி

கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டினால் கடுமையாக தண்டிக்கப்படுவர் - கிரண்பேடி

கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டினால் கடுமையாக தண்டிக்கப்படுவர் - கிரண்பேடி
பாண்டிச்சேரியில் கழிவுநீர் கால்வாயில் கடை உரிமையாளர்கள் குப்பை கொட்டினால் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார் பாண்டிச்சேரியின் முக்கிய சாலைகளிலுள்ள கழிவுநீர் கால்வாய்களை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட போது அவற்றில் இருந்த குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். கனமழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்