உடனடி செய்தி

சூடானில் துணை ராணுவத்தின் டிரோன் தாக்குதல்: 10 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

சூடானில் துணை ராணுவத்தின் டிரோன் தாக்குதல்: 10 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

சூடானின் வடக்கு கொர்டோபென் மாகாணத்தில், ரஹாட் பகுதியில் பயணித்த வாகனத்தை குறிவைத்து துணை ராணுவமான அதிவிரைவு ஆதரவு படையினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பச்சிளம் குழந்தைகள், 8 சிறுவர்கள் உள்பட 24 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
2021ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சியில் இருக்கும் சூடானில், ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே நடைபெறும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
19 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
19 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
19 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்