சூடானின் வடக்கு கொர்டோபென் மாகாணத்தில், ரஹாட் பகுதியில் பயணித்த வாகனத்தை குறிவைத்து துணை ராணுவமான அதிவிரைவு ஆதரவு படையினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பச்சிளம் குழந்தைகள், 8 சிறுவர்கள் உள்பட 24 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
2021ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சியில் இருக்கும் சூடானில், ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே நடைபெறும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
சூடானில் துணை ராணுவத்தின் டிரோன் தாக்குதல்: 10 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி
தொடர்புடைய செய்திகள்
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்