உடனடி செய்தி

சூடானில் துணை ராணுவத்தின் டிரோன் தாக்குதல்: 10 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

சூடானில் துணை ராணுவத்தின் டிரோன் தாக்குதல்: 10 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

சூடானின் வடக்கு கொர்டோபென் மாகாணத்தில், ரஹாட் பகுதியில் பயணித்த வாகனத்தை குறிவைத்து துணை ராணுவமான அதிவிரைவு ஆதரவு படையினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பச்சிளம் குழந்தைகள், 8 சிறுவர்கள் உள்பட 24 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
2021ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சியில் இருக்கும் சூடானில், ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே நடைபெறும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
4 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
4 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
4 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்