தமிழக தேர்தலில் சாதனை வாக்குப்பதிவு அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து வாக்காளர்களும் உற்சாகத்துடன் வாக்களிக்க வேண்டும் என தமிழில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழக மக்கள் அனைவரும் இந்த முக்கியமான ஜனநாயகப் பொறுப்பை உணர்ந்து அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று சாதனை அளவிலான வாக்குப்பதிவை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய தருணம் என்பதால், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
13 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
13 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
13 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்