உடனடி செய்தி

ஈராக் மலையில் செதுக்கப்பட்டிருந்த ராமர்-அனுமான் சித்திரம் ?

ஈராக் மலையில் செதுக்கப்பட்டிருந்த ராமர்-அனுமான் சித்திரம் ?

ராமரின் உருவச்சித்திரம் ஈராக்கில் உள்ள மலையில் செதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்.

சிந்து சமவெளி நாகரீகம்-மெசபடோமிய நாகரீகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இந்தியக் குழு ஈராக் பயணித்தது.

அப்போது ஈராக்கில் உள்ள தர்பந்த் ஐ பெலுலா  (Darband-i-Belula ) என்ற மலையில் கையில் வில் ஏந்தி, இடுப்பில் சிறிய வாள் செருகி, மேலாடை அணியாத அரசன் நிற்பது போன்றும், அவரை ஒருவர் குனிந்து வணங்குவது போன்று செத்துக்கப்பட்டுள்ளது.

வணங்கும் சித்திரம் அனுமானையும், கம்பீரமாக நிற்கும் சித்திரம் ராமரையும் இந்த சித்தரம் சுட்டி காட்டுகிறது என்று கூறுகிறது அந்தக் குழு, இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை ஆய்வு நடத்தக் கோரியுள்ளது. 

கிமு 2000-மாவது ஆண்டு காலத்திய இச்சிற்பம் பழங்குடியினத் தலைவனையும், அவனால் சிறைபடுத்தப்பட்ட எதிரியையும் குறிப்பதாக ஈராக் தரப்பில் தெரிவிக்கிறது. அதன் மாதிரியை எடுத்து வந்து அயோத்தியில் ராமர் கோவிலில் வைக்க உத்தரப்பிரதேச அரசுக்கு அக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
1 நாட்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
1 நாட்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
1 நாட்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்