சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் : குரு மனைவி லதா கண்ணீர்
காடுவெட்டி குரு இறந்த பின்பு அவரது குடும்பத்தில் பல பிரச்சனைகளால் சிக்கி கொண்டிடுக்கிறது , ஒருபக்கம் அவரது மகன் தன் அம்மாவை சொத்துக்காக அம்மா விட்டு சொந்தங்கள் சிறைபிடித்து வைத்திருப்பதற்காக ஒரு காணொளி வெளியீட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மேலும் குருவின் மகள் விருத்தாம்பிகை திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு வேண்டி கும்பகோணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் குருவின் மனைவி லதா சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் என்று கண்ணீர் விடுகிறார்.
காடுவெட்டி குரு இறந்த பின்பு அவர் குடும்பத்தில் இதுபோன்று கசப்பான நிகழ்வுகள், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்பது மட்டும் நிச்சயம் .
தொடர்புடைய செய்திகள்
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
19 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
19 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
19 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்