உடனடி செய்தி

சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் : குரு மனைவி லதா கண்ணீர்

சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் : குரு மனைவி லதா கண்ணீர்
காடுவெட்டி குரு இறந்த பின்பு அவரது குடும்பத்தில் பல பிரச்சனைகளால் சிக்கி கொண்டிடுக்கிறது , ஒருபக்கம் அவரது மகன் தன் அம்மாவை சொத்துக்காக அம்மா விட்டு சொந்தங்கள் சிறைபிடித்து வைத்திருப்பதற்காக ஒரு காணொளி வெளியீட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் குருவின் மகள் விருத்தாம்பிகை திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு வேண்டி கும்பகோணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் குருவின் மனைவி லதா சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் என்று கண்ணீர் விடுகிறார். காடுவெட்டி குரு இறந்த பின்பு அவர் குடும்பத்தில் இதுபோன்று கசப்பான நிகழ்வுகள், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்பது மட்டும் நிச்சயம் .

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்