சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் : குரு மனைவி லதா கண்ணீர்
காடுவெட்டி குரு இறந்த பின்பு அவரது குடும்பத்தில் பல பிரச்சனைகளால் சிக்கி கொண்டிடுக்கிறது , ஒருபக்கம் அவரது மகன் தன் அம்மாவை சொத்துக்காக அம்மா விட்டு சொந்தங்கள் சிறைபிடித்து வைத்திருப்பதற்காக ஒரு காணொளி வெளியீட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மேலும் குருவின் மகள் விருத்தாம்பிகை திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு வேண்டி கும்பகோணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் குருவின் மனைவி லதா சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் என்று கண்ணீர் விடுகிறார்.
காடுவெட்டி குரு இறந்த பின்பு அவர் குடும்பத்தில் இதுபோன்று கசப்பான நிகழ்வுகள், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்பது மட்டும் நிச்சயம் .
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
23 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
23 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்