உடனடி செய்தி

திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் மட்டும்: ஹிந்து முன்னணி விளக்கம்

திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் மட்டும்: ஹிந்து முன்னணி விளக்கம்

திருப்பூர்: திருப்பரங்குன்றம் பகுதியில் மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

சமீபத்தில், “தடையை மீறி தீபம் ஏற்றுவோம்” என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதை மறுத்த காடேஸ்வரா சுப்ரமணியம், தீபம் ஏற்றும் எந்தத் திட்டமும் அமைப்பிற்கு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், முருகனின் முதல் படைவீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் செல்வதே திட்டம் எனத் தெரிவித்துள்ளார். தவறான தகவல்கள் பரவினால், அரசு தரப்பில் இருந்து நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கிரிவலம் மட்டுமே நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்