உடனடி செய்தி

திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் மட்டும்: ஹிந்து முன்னணி விளக்கம்

திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் மட்டும்: ஹிந்து முன்னணி விளக்கம்

திருப்பூர்: திருப்பரங்குன்றம் பகுதியில் மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

சமீபத்தில், “தடையை மீறி தீபம் ஏற்றுவோம்” என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதை மறுத்த காடேஸ்வரா சுப்ரமணியம், தீபம் ஏற்றும் எந்தத் திட்டமும் அமைப்பிற்கு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், முருகனின் முதல் படைவீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் செல்வதே திட்டம் எனத் தெரிவித்துள்ளார். தவறான தகவல்கள் பரவினால், அரசு தரப்பில் இருந்து நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கிரிவலம் மட்டுமே நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்