உடனடி செய்தி

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய எதிர்ப்பால் கூடுதல் வரி திட்டத்தை கைவிட்ட டிரம்ப்

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய எதிர்ப்பால் கூடுதல் வரி திட்டத்தை கைவிட்ட டிரம்ப்

கிரீன்லாந்து கையகப்படுத்தல் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவற்றின் மீது விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 10 சதவீத கூடுதல் வர்த்தக வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்காலிகமாக கைவிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பேசிய அவர், கிரீன்லாந்தை அமைதியான முறையில் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், ராணுவ நடவடிக்கை எதுவும் இருக்காது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எந்த சமரசமும் இல்லை என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் உறுதியாக கூறியுள்ளார்.
அமெரிக்கா – ஐரோப்பா இடையேயான இந்த பதற்றம் உலக அரசியல் மற்றும் வர்த்தக சூழலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது
பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது
7 மணி நேரங்கள் முன்பு
டில்லியில் கனமழை கொட்டியது: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கடும் போக்குவரத்து பாதிப்பு
டில்லியில் கனமழை கொட்டியது: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கடும் போக்குவரத்து பாதிப்பு
9 மணி நேரங்கள் முன்பு
தமிழக மாணவர்களின் ஒழுக்கம் இந்தியாவுக்கே முன்மாதிரி; பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பாராட்டு
தமிழக மாணவர்களின் ஒழுக்கம் இந்தியாவுக்கே முன்மாதிரி; பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பாராட்டு
9 மணி நேரங்கள் முன்பு
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்