"தம் " அடிப்போம், தண்ணி அடிப்போம் கேட்பீங்கன்னா உங்களையே அடிப்போம். நாங்க தான் இந்த ரயிலுக்கே ஓனர்
தினந்தோறும் ஆந்திராவின் காக்கி நாடா துறைமுகத்தில் இருந்து சென்னை கடற்கரை வழியாக செங்கல்பட்டு வந்து செல்லும் விரைவு ரெயிலின் லக்கேஜ் வைத்திருக்கும் பெட்டியில் தான் நடக்கிறது பணம் வைத்து நடக்கும் இந்த சீட்டாட்டம்.
இவர்கள் இரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் திட்டி இறக்கி விடுகிறார்கள்... இவர்களுடன் ரெயில்வே ஊழியர்களும் கூட்டாக செயல்படுவது வேதனைக்குரிய விஷயம்.
இரயில்வே போலீஸ் இருக்கும் போது இது போன்ற நிகழ்வு எப்படி நடக்கிறது?
தொடர்புடைய செய்திகள்
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 மணி நேரங்கள் முன்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: 16 மொழிகளில் ஆன்லைன் பதிவு
1 மணி நேரங்கள் முன்பு
கர்நாடகாவில் யானை சண்டை விபத்து: சென்னை பெண் பலி
1 மணி நேரங்கள் முன்பு
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்