"தம் " அடிப்போம், தண்ணி அடிப்போம் கேட்பீங்கன்னா உங்களையே அடிப்போம். நாங்க தான் இந்த ரயிலுக்கே ஓனர்
தினந்தோறும் ஆந்திராவின் காக்கி நாடா துறைமுகத்தில் இருந்து சென்னை கடற்கரை வழியாக செங்கல்பட்டு வந்து செல்லும் விரைவு ரெயிலின் லக்கேஜ் வைத்திருக்கும் பெட்டியில் தான் நடக்கிறது பணம் வைத்து நடக்கும் இந்த சீட்டாட்டம்.
இவர்கள் இரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் திட்டி இறக்கி விடுகிறார்கள்... இவர்களுடன் ரெயில்வே ஊழியர்களும் கூட்டாக செயல்படுவது வேதனைக்குரிய விஷயம்.
இரயில்வே போலீஸ் இருக்கும் போது இது போன்ற நிகழ்வு எப்படி நடக்கிறது?
தொடர்புடைய செய்திகள்
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்