"தம் " அடிப்போம், தண்ணி அடிப்போம் கேட்பீங்கன்னா உங்களையே அடிப்போம். நாங்க தான் இந்த ரயிலுக்கே ஓனர்
தினந்தோறும் ஆந்திராவின் காக்கி நாடா துறைமுகத்தில் இருந்து சென்னை கடற்கரை வழியாக செங்கல்பட்டு வந்து செல்லும் விரைவு ரெயிலின் லக்கேஜ் வைத்திருக்கும் பெட்டியில் தான் நடக்கிறது பணம் வைத்து நடக்கும் இந்த சீட்டாட்டம்.
இவர்கள் இரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் திட்டி இறக்கி விடுகிறார்கள்... இவர்களுடன் ரெயில்வே ஊழியர்களும் கூட்டாக செயல்படுவது வேதனைக்குரிய விஷயம்.
இரயில்வே போலீஸ் இருக்கும் போது இது போன்ற நிகழ்வு எப்படி நடக்கிறது?
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
17 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
17 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
17 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்