உடனடி செய்தி

எங்களுக்கு தனித் தனி வீடு வேண்டும் தமிழக எம்.பி.,க்கள்

எங்களுக்கு தனித் தனி வீடு வேண்டும் தமிழக எம்.பி.,க்கள்

புதுடில்லி: தமிழகத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி.,க்கள் தனித் தனி வீடு வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் லோக்சபா தேர்தலில், வெற்றி புதிய, எம்.பி.,க்களுக்கு, நவீன வசதிகளுடன், டில்லி நார்த் அவென்யு பகுதியில், 36 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த வீடு 'பிளாட்' அடிப்படையில, நவீன லிப்ட், மாடுலர் கிச்சன் என சகல வசதிகளுடன் உள்ளது. இந்த குடியிருப்புகளில் பாதுகாப்பும் அதிகம்.

ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ், எம்.பி.,க்கள் சிலர், 'எங்களுக்கு தனித் தனி வீடாக வேண்டும். சுதந்திரமாக இருக்க வேண்டும். எங்களை, யார் யார் பார்க்க வருகிறார்கள் என யாருக்கும் தெரியக்கூடாது' என நினைக்கின்றனர். அதனால, பழைய வீடாக இருந்தாலும், தனி வீடாக ஒதுக்க வேண்டும் என கேட்கிறார்கள்.

என்ன காரணமாக இருக்கும் ? கடவுளுக்கே தெரியும்

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்