யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, VAO திமிர் பேச்சு
சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை பகுதிக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு இந்திய கடற்படை அதிகாரி ஆனந்தன் கை பேசி வாயிலாக கீழமூவர்கரை பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலரான ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தொடர்பு கொண்டு உரையாடிய போது "யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, கவர்மெண்டே கண்டுக்கல எங்களுக்கு என்ன?" எங்க பிரச்சனையே பெரும் பிரச்சனையா இருக்கு இதுல இது வேறாய என்று பொறுப்பற்ற முறையில் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அவர் பேசிய உரையாடல் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்