உடனடி செய்தி

யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, VAO திமிர் பேச்சு

யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, VAO திமிர் பேச்சு
சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை பகுதிக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு இந்திய கடற்படை அதிகாரி ஆனந்தன் கை பேசி வாயிலாக கீழமூவர்கரை பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலரான ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தொடர்பு கொண்டு உரையாடிய போது "யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, கவர்மெண்டே கண்டுக்கல எங்களுக்கு என்ன?" எங்க பிரச்சனையே பெரும் பிரச்சனையா இருக்கு இதுல இது வேறாய என்று பொறுப்பற்ற முறையில் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் பேசிய உரையாடல் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ராமேஸ்வரம் கோயில் லட்டு மோசடி ₹3.4 கோடி | 6 பேர் சஸ்பெண்ட்
ராமேஸ்வரம் கோயில் லட்டு மோசடி ₹3.4 கோடி | 6 பேர் சஸ்பெண்ட்
2 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. பிளவு தீவிரம்: எம்.எல்.ஏ.க்கள் ‘டிமாண்ட்’ உயர்வு
அ.தி.மு.க. பிளவு தீவிரம்: எம்.எல்.ஏ.க்கள் ‘டிமாண்ட்’ உயர்வு
2 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் ஆலோசனைக்கு பின்: சதீசன் முதல்வர்
காங்கிரஸ் ஆலோசனைக்கு பின்: சதீசன் முதல்வர்
2 மணி நேரங்கள் முன்பு
அமைச்சர் பதவி டீல்: வேலுமணி 8 கோரிக்கை – விஜய் 5க்கு மட்டுமே ஒப்புதல்
அமைச்சர் பதவி டீல்: வேலுமணி 8 கோரிக்கை – விஜய் 5க்கு மட்டுமே ஒப்புதல்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்