யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, VAO திமிர் பேச்சு
சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை பகுதிக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு இந்திய கடற்படை அதிகாரி ஆனந்தன் கை பேசி வாயிலாக கீழமூவர்கரை பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலரான ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தொடர்பு கொண்டு உரையாடிய போது "யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, கவர்மெண்டே கண்டுக்கல எங்களுக்கு என்ன?" எங்க பிரச்சனையே பெரும் பிரச்சனையா இருக்கு இதுல இது வேறாய என்று பொறுப்பற்ற முறையில் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அவர் பேசிய உரையாடல் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்