உடனடி செய்தி

கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? - நடிகர் சிவகுமார் விளக்கம்

கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? - நடிகர் சிவகுமார் விளக்கம்
செல்பி எடுக்கணும் என்று நினைப்பவர்கள் உங்கள் குடும்பத்துடன் சென்று கொடைக்கானல் ஏரி, ஊட்டி" தோட்ட பெட்டா போன்ற இடங்களில் போய் எடுத்துக்கொள்ளலாம் யாரும் கேட்க போவதில்லை. இப்படி ஒரு பொதுவான இடங்களில் வரும்போது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு செல்பி எடுப்பது எந்த விதத்தில் நியாயம். நான் ஒரு தலைவன் என்றோ என்னை எல்லோரும் பின்பற்றுங்கள் என்றோ நான் சொல்லவில்லை. எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். "நான் புத்தன் ஒன்றும் இல்லை" நானும் ஒரு சராசரி மனிதன் தான்.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்