ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்ற யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி 175 ரன் உதவியுடன் 50 ஓவரில் 411 ரன்களை குவித்தது.
412 ரன் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, யு19 உலக கோப்பையை 6வது முறையாக கைப்பற்றியது.
யு19 உலக கோப்பை பைனல்: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன் – இந்தியா 6வது முறையாக சாம்பியன்
தொடர்புடைய செய்திகள்
உலகக் கோப்பை கால்பந்து 2026: மெக்சிகோவில் கோலாகல துவக்க விழா
22 மணி நேரங்கள் முன்பு
உலகக் கோப்பை கால்பந்து இன்று துவக்கம்: மெக்சிகோ - தென் கொரியா முதல் மோதல்
1 நாட்கள் முன்பு
சாலஞ்சர் டென்னிஸ்: ராம்குமார் - ரித்விக் ஜோடி சாம்பியன் | இந்தியாவுக்கு பெருமை
2 நாட்கள் முன்பு
ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா: மானவ் சுதார் அறிமுகத்தில் அசத்தல்
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்