ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்ற யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி 175 ரன் உதவியுடன் 50 ஓவரில் 411 ரன்களை குவித்தது.
412 ரன் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, யு19 உலக கோப்பையை 6வது முறையாக கைப்பற்றியது.
யு19 உலக கோப்பை பைனல்: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன் – இந்தியா 6வது முறையாக சாம்பியன்
தொடர்புடைய செய்திகள்
பஞ்சாப் அதிரடி சாதனை: 265 ரன் சேஸ் செய்து வரலாற்று வெற்றி
2 நாட்கள் முன்பு
சஞ்சு சாம்சன் சதம் – சென்னை அணி அதிரடி வெற்றி; மும்பை சரிவு
4 நாட்கள் முன்பு
ராஜஸ்தான் அதிரடி: லக்னோவை 40 ரன்களில் வீழ்த்தி 5வது வெற்றி
5 நாட்கள் முன்பு
டில்லி சரிவு: அபிஷேக் சூறாவளியில் ஐதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
6 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்