மேற்கு ஆசிய பதற்றம்: வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 18,000 இந்திய மாலுமிகள் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரம்
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் பணியாற்றும் சுமார் 18,000 இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய மற்றும் வெளிநாட்டு கப்பல்கள் பாதுகாப்பாக பயணித்துள்ள நிலையில், எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யவும், இந்திய மாலுமிகளின் நலனை பாதுகாக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
அ.தி.மு.க. சிதைவை கண்டு கவலைப்படும் ஸ்டாலின்? அதிருப்தி நிர்வாகிகளிடம் நேரடி தொடர்பு
15 மணி நேரங்கள் முன்பு
செப்டம்பர் 14ல் புதிய கட்சி அறிவிப்பு: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் அண்ணாமலை
16 மணி நேரங்கள் முன்பு
மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் ரீல்ஸ் சர்ச்சை; பாதுகாப்பு நடைமுறைகள் கேள்விக்குறி
1 நாட்கள் முன்பு
பள்ளிகளில் விபூதி, குங்குமம் அணிவதில் தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்