தண்டவாளங்களை செம்மைப்படுத்தும் அசத்தல் இயந்திரம்
ரயில் பயணங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் தண்டவாளங்கள் செம்மை படுத்தும் பனி.
இதை முன்பு மனித உழைப்பின் மூலம் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதை துரிதப்படுத்தவும் , தரமாக செய்வதற்கும் இயந்திரங்களை உபயோகப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் இந்திய ரயில்வே தற்போது புதிதாக 5 இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ஒன்றிற்கு 27 கோடி.
தவிர தண்டவாளங்களை செம்மை படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நாள்கணக்கில் வீட்டிற்கு செல்லாமல் தண்டவாளங்களிலேயே தங்கியிருந்து பணிசெய்கின்றனர் . அவர்களுக்கான உறைவிட வசதியும் நவீன தரார்த்தில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய இயந்திரம் தண்டவாளங்களை செம்மைப்படுத்திடும் காணொளி கீழே
[embed]https://www.facebook.com/PiyushGoyalOfficial/videos/981362132034933/[/embed]
தொடர்புடைய செய்திகள்
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 மணி நேரங்கள் முன்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: 16 மொழிகளில் ஆன்லைன் பதிவு
1 மணி நேரங்கள் முன்பு
கர்நாடகாவில் யானை சண்டை விபத்து: சென்னை பெண் பலி
1 மணி நேரங்கள் முன்பு
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்