அ.தி.மு.க. சிதைவை கண்டு கவலைப்படும் ஸ்டாலின்? அதிருப்தி நிர்வாகிகளிடம் நேரடி தொடர்பு
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.வில் அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், பல நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் நேரடியாக பேசி, கட்சியில் நீடிக்குமாறு அல்லது தி.மு.க.வில் சேருமாறு அழைப்பு விடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த அ.தி.மு.க. தலைமை போதிய முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேற்கு ஆசிய பதற்றம்: வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 18,000 இந்திய மாலுமிகள் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரம்
15 மணி நேரங்கள் முன்பு
செப்டம்பர் 14ல் புதிய கட்சி அறிவிப்பு: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் அண்ணாமலை
15 மணி நேரங்கள் முன்பு
மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் ரீல்ஸ் சர்ச்சை; பாதுகாப்பு நடைமுறைகள் கேள்விக்குறி
1 நாட்கள் முன்பு
பள்ளிகளில் விபூதி, குங்குமம் அணிவதில் தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்