உடனடி செய்தி

அனைவரும் நலமாக இருக்க வேண்டும் – பொங்கலில் ரஜினியின் மனம் நெகிழும் வாழ்த்து

அனைவரும் நலமாக இருக்க வேண்டும் – பொங்கலில் ரஜினியின் மனம் நெகிழும் வாழ்த்து

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் நல்லா இருக்கணும். குறிப்பாக விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடே மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார்.

மேலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ள தனது புதிய படம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும், அது ஒரு முழுமையான கமர்சியல் எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்றும் ரஜினி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்