உடனடி செய்தி

தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்திய சீமான் மீது புகார்

தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்திய சீமான் மீது புகார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை அருகே கடந்த 15 ம் தேதி நடந்த நாம் தமிழர் பெதுக்கூட்டத்தில் பேசிய சீமான் தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்தி பேசியதாகவும் மேலும் பேச்சில் கொலை மிரட்டல் விடுத்ததற்காவும் 10 பேர்கள் மீது ராமு என்பவர் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
20 மணி நேரங்கள் முன்பு
ஆள் சேர்ப்பதை விட ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்; முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
ஆள் சேர்ப்பதை விட ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்; முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
20 மணி நேரங்கள் முன்பு
தமிழக கோவில்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்; ஹிந்து முன்னணி தீர்மானம்
தமிழக கோவில்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்; ஹிந்து முன்னணி தீர்மானம்
1 நாட்கள் முன்பு
அறநிலையத்துறை வணிக சொத்துகளில் ரூ.250 கோடி வாடகை நிலுவை; விரைவு வசூலுக்கு அமைச்சர் ரமேஷ் உத்தரவு
அறநிலையத்துறை வணிக சொத்துகளில் ரூ.250 கோடி வாடகை நிலுவை; விரைவு வசூலுக்கு அமைச்சர் ரமேஷ் உத்தரவு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்