உடனடி செய்தி

தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்திய சீமான் மீது புகார்

தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்திய சீமான் மீது புகார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை அருகே கடந்த 15 ம் தேதி நடந்த நாம் தமிழர் பெதுக்கூட்டத்தில் பேசிய சீமான் தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்தி பேசியதாகவும் மேலும் பேச்சில் கொலை மிரட்டல் விடுத்ததற்காவும் 10 பேர்கள் மீது ராமு என்பவர் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்