அடுத்த வருடம் இந்திய பாதுகாப்பு பணிக்கு வரும் அப்பாச்சி!!!
ராணுவ உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஹெலிகாப்டர்களில் அப்பாச்சி (APACHE) முதன்மையானது. 2019ல் மூவர்ணம் பூசி இந்திய விமானப்படையில் சேரக்காத்திருக்கிறது.
1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு , 2015ம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்யப்பட ஒப்பந்தத்தின் வாயிலாக 22 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும்.
Long Bow எனப்படும் ஏவுகணையுடன் வரும் இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கும். பாகிஸ்தான் மற்றும் சீனா என இரண்டு எதிரி நாடுகளை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதற்கு இந்த ஹெலிகாப்டர்கள் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை
[embed]https://www.youtube.com/watch?v=FOUhuNg2fek[/embed]
தொடர்புடைய செய்திகள்
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
19 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
19 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
19 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்