அடுத்த வருடம் இந்திய பாதுகாப்பு பணிக்கு வரும் அப்பாச்சி!!!
ராணுவ உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஹெலிகாப்டர்களில் அப்பாச்சி (APACHE) முதன்மையானது. 2019ல் மூவர்ணம் பூசி இந்திய விமானப்படையில் சேரக்காத்திருக்கிறது.
1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு , 2015ம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்யப்பட ஒப்பந்தத்தின் வாயிலாக 22 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும்.
Long Bow எனப்படும் ஏவுகணையுடன் வரும் இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கும். பாகிஸ்தான் மற்றும் சீனா என இரண்டு எதிரி நாடுகளை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதற்கு இந்த ஹெலிகாப்டர்கள் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை
[embed]https://www.youtube.com/watch?v=FOUhuNg2fek[/embed]
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்