அடுத்த வருடம் இந்திய பாதுகாப்பு பணிக்கு வரும் அப்பாச்சி!!!
ராணுவ உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஹெலிகாப்டர்களில் அப்பாச்சி (APACHE) முதன்மையானது. 2019ல் மூவர்ணம் பூசி இந்திய விமானப்படையில் சேரக்காத்திருக்கிறது.
1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு , 2015ம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்யப்பட ஒப்பந்தத்தின் வாயிலாக 22 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும்.
Long Bow எனப்படும் ஏவுகணையுடன் வரும் இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கும். பாகிஸ்தான் மற்றும் சீனா என இரண்டு எதிரி நாடுகளை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதற்கு இந்த ஹெலிகாப்டர்கள் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை
[embed]https://www.youtube.com/watch?v=FOUhuNg2fek[/embed]
தொடர்புடைய செய்திகள்
மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி தேர்தல்: கருத்துக்கணிப்பில் ஆட்சி மாற்ற சாத்தியம்
6 மணி நேரங்கள் முன்பு
தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு: மீண்டும் திமுக ஆட்சி சாத்தியம், விஜய் கட்சி முன்னேற்றம் கவனம் ஈர்ப்பு
6 மணி நேரங்கள் முன்பு
Senthil Balaji வழக்கு CBI-க்கு மாற்றம்: ₹397 கோடி மின்வாரிய கொள்முதல் சர்ச்சையில் உயர் நீதிமன்ற அதிரடி உத்தரவு
7 மணி நேரங்கள் முன்பு
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
4 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்