டிக்டாக்கில் அசத்திய சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம்
சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம் என் மகள் ஆசைப்பட்டு பாட சொன்னதால் பாடினேன், அதை என் மகன் வீடியோ எடுத்து அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளான் அது இந்தளவுக்கு வைரலாகும் என நினைக்கவில்லை என்றார்.
மனஉளைச்சலால் பல போலீசார் தற்கொலை செய்கின்றனர், இதுபோல பாடினால் மனம் அமைதியை
கொடுக்கும். நான் பாடியது அவ்வளவு பெரிய குற்றமா? என்றார்
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்